ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா..? 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

Loading… ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார்இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஜோடியான டிராவிஸ் ஹெட்- மிட்செல் மார்ஷ் சிறப்பான தொடக்கம் அளித்தனர். ஸ்கோர் 68 ஆக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. டிராவிஸ் … Continue reading ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா..? 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா