ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா..? 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
Loading… ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார்இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஜோடியான டிராவிஸ் ஹெட்- மிட்செல் மார்ஷ் சிறப்பான தொடக்கம் அளித்தனர். ஸ்கோர் 68 ஆக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. டிராவிஸ் … Continue reading ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா..? 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed